Thursday, March 18, 2010

என் முதல் வணக்கம்.

அனைவருக்கும் என் வணக்கங்கள்
இதுவே என் முதல் அறிமுகம், இந்த வலைப்பதிவை பற்றி கேள்விப்பட்ட பின் என் மனதில் தோன்றுகின்ற அணைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள எனக்கு கிடைத்த வரப்ரசதமாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் நேரிடையாக பேச முடியாத சில விஷயங்களை பற்றி முகம் தெரியாத உங்கள் எல்லோரிடத்திலும் பேச எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை இந்த வலைபதிவு ஏற்ப்படுத்தி கொடுக்கும் வகையுள் உள்ளது. எனவே இந்த வலைபதிவிற்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு இனி நான் பகிர்ந்து கொள்ளும் அணைத்து பதிவுகளுக்கும் உங்களின் ஆதரவை எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment